in

விவாகரத்து பற்றி பேசிய அபிஷேக் பச்சன்


Watch – YouTube Click

விவாகரத்து பற்றி பேசிய அபிஷேக் பச்சன்

 

சில ஆண்டுகளாகவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் தொடர்ந்து வெளியான போதும் இருவரும் அது குறித்து மௌனம் சாதித்தனர்.

அண்மையில் நடந்த அம்பானியின் மகன் திருமணத்திற்கு …கூட ஐஸ்வர்யா ராய் தனியாக, பிறகு வந்த அபிஷேக் பச்சன் சிறிது நேரத்தில் சென்றுவிட்டார்.

இதனால் இவர்களுக்குள் மனக்கசப்பு இருப்பது உண்மை தான் என்றும் இவர்களின் திருமண மோதிரத்தை அபிஷேக் கழட்டிவிட்டதால் மீண்டும் சர்ச்சை..எழுப்பி பிரிவு நிச்சயம் என்ற தகவல் வெளியானதற்கு மேலும் வலுவான ஒரு காரணம் உண்டு.

அதாவது இரண்டு தினங்களுக்கு முன் அபிஷேக் பச்சான் விவாகரத்து செய்வதாக கூறியது போல் ஒரு வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது.

அதனால் நேற்று அபிஷேக் பச்சன் இது குறித்து சமூக வலைதளத்தில் முதன் முறையாக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். எனக்கும் ஐஸ்வர்யா ராய் …இக்கும் விவாகரத்து என்ற வதந்திகளை பரவுவது பற்றி பேச எனக்கு எதுவும் இல்லை. ஏன் இப்படிப்பட்ட பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை நாங்கள் இருவரும் பிரபலமாக இருப்பதால் எங்களை பற்றி தவறான கருத்துக்கள் வெளியாகி உள்ளது.

எங்களை பற்றி பேசுபவர்களுக்கு அது மகிழ்ச்சியை தரும் …ஆனால் அது எங்களை புண்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டு தவறான தகவல்களை இனி பரப்ப வேண்டாம், நாங்கள் இருவரும் மனதளவில் பலமாக தான் இருக்கிறோம் என்று கூறி திருமணத்தின் போது அணிவித்த மோதிரத்தை காண்பித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

சோபிதாவின் ஜாதகம் சரியில்லை…விரைவில் இவர்கள் பிரிந்து விடுவார்கள்

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47ஆவது பிறந்தநாள் – மதுரை ரயில் நிலையத்தில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்