in

நடிகர் பிரேம்ஜி திருமணத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு


Watch – YouTube Click

நடிகர் பிரேம்ஜி திருமணத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு

 

நடிகர் பிரேம்ஜி திருத்தணியில் ஜூன் 9. தேதி சேலத்தை சேர்ந்த பெண் இந்துவுடன் திருமணம் முடிந்த நிலையில் அவர் திருமணம் பற்றிய விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கிறது.

தற்போழுதையே சர்ச்சையே ஏன் இளையராஜா பிரேம்ஜி திருமணத்துக்கு வரவில்லை என்பது தான் எல்லோருடைய கேள்வியே ..

திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியான போதே குடும்பத்தின் மூத்தவரான இளையராஜாவின் பெயர் விடுபட்திருந்தது.

அதை திருமணத்திற்கும் இளையராஜா குடும்பத்தினர் யாரும் வரவில்லை ஆனால் அடுத்த நாள் நடைபெற்ற சார்லின் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா பிரேம்ஜி திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கங்கை அமரன் எல்லா பேட்டிகளிலும் என் அண்ணன் தான் எனக்கு எல்லாமே என்று கூறுவது வெறும் கண்துடைப்புதானா. ஆக இரு குடும்பத்துக்குள்ளும் விரிசல் இருபது உண்மைதான்.

ஆனால் இது சம்பந்தமாக கங்கை அமரனும் இளையராஜாவும் தங்கள் தனிபட்ட கருத்தை வெளியிடவில்லை.


Watch – YouTube Click

What do you think?

யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

திருமண நாளை கொண்டாடிய நயன் விக்கி