in

Action ஹீரோவாக களமிரங்கும் நடிகர் சமுத்திரகனி

Action ஹீரோவாக களமிரங்கும் நடிகர் சமுத்திரகனி

 

கண்டுபிடி கண்டுபிடி, ஐ பி சி 376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பராமன் சமுத்திரகனியை கதாநாயகனாக வைத்து புதிய படம்
ஒன்றை இயக்கவிருக்கிறார்.

அப்படம் பற்றி ஒன் லைன் ஸ்டோரி கூறிய இயக்குனர் அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஹீரோ சென்று தட்டி கேட்டு கேட்டவர்களை ஓட ஓட விரட்டுகிறார்.

ஆனால் எத்தனையோ கதைகள் இதுபோல் வந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரில்லர் மற்றும் Action நிறைந்து விறுவிறுப்பாக எடுக்கப்படும்.

இந்த கதையை சமுத்திரகனியிடம் நான் கொடுத்த போது படித்துவிட்டு என்னை பாராட்டி விட்டார்.

அதுவே எனக்கு மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். விரைவில் இப்படதிர்கான பூஜை நடைபெறும் என்று இயக்குனர் ராம்குமார் சுப்புராமன் கூறியுள்ளார்.

What do you think?

ரேஷன் கடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு

வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ மாரிமுத்து துவங்கி வைத்தார்