in

நடிகர் சங்க தலைவர்கள் கோழைகள் – நடிகை பார்வதி

நடிகர் சங்க தலைவர்கள் கோழைகள் – நடிகை பார்வதி

 

ஹேமா கமிட்டியின் ரிப்போர்ட்டை தொடர்ந்து மலையாள திரை உலகின் நடிகர் சங்கம் மொத்தமாக களைக்கப்பட்டது.

இப்படி மலையாளத்துறை சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது கோழைத்தனம் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விலகி ஓடிவிட்டார்கள்.

பெண்கள் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்து வழக்கு தொடர வேண்டும் அவர்களின் உண்மை முகத்தை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், போன்ற படங்களில் நடித்த பார்வதி கூறியுள்ளார்.

What do you think?

நடிகர் விஜய்கட்சி கொடி…இக்கு எதிர்ப்பு….நீதிமன்றத்தை நாடுவோம்

குற்றங்களை மறைபதற்காக நடிகர்கள் ராஜினாமா