in

குற்றங்களை மறைபதற்காக நடிகர்கள் ராஜினாமா

குற்றங்களை மறைபதற்காக நடிகர்கள் ராஜினாமா

 

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது கமலஹாசனின் தக்லைப் படத்திலும் நடித்த வருகிறார்.

மலையாளத்தில் முன்னனி நடிகையாக இருக்கும் இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கையை குறித்து பேட்டி அளித்ததாவது அம்மா அமைப்பிலிருந்தால் எனக்கு எந்த உதவியும் கிடைக்காது அதனால் நான் உறுப்பினராக சேரவில்லை.

மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் தங்கள் குற்றம் வெளிப்பட்டுவிடுமே என்று நழுவி இருக்கிறார்கள்.

முடிவுகளை எடுக்க வேண்டிய உயர் பதவிகளுக்கு பெண்கள் வரவேண்டும் வேலை செய்யும் இடங்களில் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

What do you think?

நடிகர் சங்க தலைவர்கள் கோழைகள் – நடிகை பார்வதி

150 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயம் மகா கும்பாபிஷேகம்