in

நடிகை சமந்தா…. நாக சைதன்யா பிரிவிற்கு இந்த நடிகை தான் காரணம் .. புயலை கிளப்பிய அமைச்சர் கொண்டா சுரேகா


Watch – YouTube Click

நடிகை சமந்தா…. நாக சைதன்யா பிரிவிற்கு இந்த நடிகை தான் காரணம் .. புயலை கிளப்பிய அமைச்சர் கொண்டா சுரேகா

 

2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா 2021 ஆம் ஆண்டு திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

100 கோடி கொடுக்க நாகார்ஜுனா அறிவித்த போதும் வேண்டாம் என்று நிராகரித்து விட்டு தன்னபிகையுடன் திரும்பவும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருகிறார்.

சமிபத்தில் சோபிதாவுக்கும் நாக சைதன்யா ..வுகும் நிச்சயதார்த்தம் நடைபெற்று பிறகு மருபடியும் நாக சைதன்யா, சமந்தா பிரிவுகான பல காரணங்கள் சொல்லபட்டாலும் இவர்களுடைய பிரிவுக்கு காரணம் NTR தான் என்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் பதிவிற்கு நாக சைதன்யா, சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜூனியர் NTR தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆக்குவது தரம் தாழ்த்த விஷயம், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், ஒருவரின் தனிப்பட்ட முடிவுகளுக்கும் உரிமைகளுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டும் திரை உலகை பற்றி ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் போது நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

இந்தியாவில் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையை நமது சமூகம் இனி அனுமதிக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

ஒரு பெண்ணாக இருப்பவர் இப்படி பேசலாமா அமைச்சர் சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இவருக்கு எதிராக கண்டனம் அரசியல் தரப்பில் இருந்தும் வலுக்கவே, தற்போது அமைச்சர் கொண்டா சுரேகா தனது x தளத்தில் உங்களை காயப்படுத்துவதற்காக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய கருத்தால் நீங்களும் உங்கள் ரசிகர்களும் புண்பட்டிருந்தால் நிபந்தனையுமின்றி எனது வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

வேட்டையன் Trailer…என்கவுன்ட..ரிஸ்ட்…இக்கு சட்டத்திற்கும் நடக்கும் மோதல்

தவறான காணொளியை நீக்குங்கள் கெஞ்சிய நடிகர் நகுல்