in

புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சனம் ஷெட்டி


Watch – YouTube Click

புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சனம் ஷெட்டி

 

நடிகை சனம் ஷெட்டி மலையாள திரை உலகில் பெண்களுக்கு கிடைக்கப்படும் அநீதிகளுக்கும் அத்துமீர்களுக்கும் ஞாயம் கிடைக்க வேண்டும் என்று பரபரப்பு புகார் ஒன்ரை அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக வரும் 24ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.

பெண்களுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் நிருபர்களிடம் கூறினார்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களை எச்சரித்து விட்டு சென்று விடுங்கள் உங்கள் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் உங்களை தேடி வாய்ப்பு வரும் என்று சனம் செட்டி கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் அர்ஜுன் மருமகனுக்கு கொடுத்த கிப்ட்

ஏன் இந்த வயதில் சம்பாரிக்க கூடாதா?