in ,

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷச விழா

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷச விழா

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர்சிவ ஆலயத்தில் ஆடிமாத வளர்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு இன்று மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கும் பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் பச்சரிசி மாவு கரைசல் மஞ்சள் சந்தனம் வீபூதி கலச தீர்த்தம் என பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது பின்னர் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார் இதில் ஏராளாமான பகதர்கள் தரிசணம் பெற்று சென்றனர்

What do you think?

நாமக்கல் மோகனூர் குறிக்காறகருப்பண்ன சுவாமி ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயரத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு