in

தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டம்

தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டம்

 

தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கைகளை கோர்த்தபடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மின்சாரக் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி பால்விலை என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தஞ்சை காந்திஜி சாலையில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைகளை கோர்த்தபடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் மோகினி அலங்கார புறப்பாடு

திருச்சியில் மாவட்ட எஸ்பியின் அகழி ஆபரேசன் -2