in

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

 

மின் கட்டணம் உயர்வு மற்றும் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது மற்றும் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்