in

மீண்டும் ஒரு சம்பவம்..வேதனையளிக்கிறது விஜய் ட்வீட்


Watch – YouTube Click

மீண்டும் ஒரு சம்பவம்..வேதனையளிக்கிறது விஜய் ட்வீட்

 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகரும்..ஆன தளபதி கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து 35..இக்கும் மேற்பட்டோர் இறந்தது வேதனை அளிக்கிறது.

இறந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது.

அதிலிருந்து மீள்வதற்குள் அதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசின் அலட்சியத்தன்மையை காட்டுகிறது.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாத வண்ணம் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பலர் குரல் எழுப்பி வரும் நிலையில் சினிமா வட்டாரம் மட்டும் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன் என்று அரசியல் தலைவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த சம்பவம் குறித்து, ஆளும் கட்சியை எதிர்க்க தைரியம் இல்லாமல் எந்த அறிக்கையும் இதுவரை சினிமா பிரபலங்கள் வெளியிடவில்லை இயக்குனர் பா ரஞ்சித் மட்டும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து அதற்கான இழப்பிடை அரசு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

அஜித்து..இக்கு அஜர்பைஜான் போற ஐடியா இல்லையா?

LEO 2…வில் விஜய் கேரக்டரில் நடிக்க போவது யார்?