in

தண்டராம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைனர் நடத்திய அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைனர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 98 ஆயிரத்தி 900 ரூபாய் பணம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறைனர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட நிலையில்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைனர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறைனர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 98 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து பத்திரப்பதிவு அலுவலர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறைனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

திமுக என்கிற கூட்டணி கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது – அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

தீபாவளி பண்டிகைக்காக குறைந்த விலையில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தார்