in

தமிழக முழுவதும் மாவட்ட கருவூலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

தமிழக முழுவதும் மாவட்ட கருவூலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

 

திருவாரூர் மாவட்ட கருவூலக அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.

தமிழக முழுவதும் மாவட்ட கருவூலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும போலீசார் அதிரடியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு மாலை 4.30 மணிக்கு புகுந்தனர்.

இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த சோதனை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நிடீத்து வருகிறது குறிப்பிடத்தக்கது .

What do you think?

ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகார் போலி டாக்டர் கைது

பிக் பாஸ் wildcard என்ட்ரி…. ???? கெஸ்ட்டா…வரும் கவின் Team