in ,

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்

 

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம். சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்திதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள் கீழ வீதி வழியாக தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.

கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்த வாறே சென்றனர்.

What do you think?

ஒப்பந்த ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வை வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க விடிய விடிய கொட்டும் மழையிலும் கிரிவலம்