in

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தஞ்சையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தஞ்சையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தஞ்சையில் பாஜகவினர் கையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழும் போஸ்டர்களை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென போஸ்டர்களை தீயத்தை கொளுத்தி தொடப்பத்தால அடித்தும் செருப்புகளால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்ந்து பேசிய நிலையில் நேற்று தஞ்சையில் அதிமுகவினர் அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் இன்று மாலை தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பாஜக தஞ்சை மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் தலைமையில் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது திடீரென எடப்பாடி பழனிச்சாமியின் போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தி தொடப்பத்தால அடித்தும் செருப்புகளால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

What do you think?

கும்பகோணம் அருகே மரத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ மன்மதேஸ்வரர் மற்றும் ஸப்த கன்னிகள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கணவரை காதலித்த பெண்ணுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த மனைவி