in

கரூரில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரத்த தான விழிப்புணர்வு நடைபெற்றது


Watch – YouTube Click

கரூரில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரத்த தான விழிப்புணர்வு நடைபெற்றது

 

கரூர் மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் கலந்து கொண்டனர்.

பொது மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தினர் இப்பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி, காந்திகிராமம் வழியாக திருச்சி சாலையில் சென்று மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே முடிவடைந்தது.

இதில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தங்கலான் ரிலீஸ் விரைவில்

நாட்டில் லாபம் இல்லாமல் வேலை செய்யும் ஒரே நபர் விவசாயி தான் – சிபிஐ முன்னால் இயக்குனர் பேச்சு