in

பிரிட்டன் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலி மழையால் பள்ளமான சாலையை சரி செய்த நெடுஞ்சாலைத்துறை

பிரிட்டன் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலி மழையால் பள்ளமான சாலையை சரி செய்த நெடுஞ்சாலைத்துறை

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் திரும்பும் இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதனை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நமது பிரிட்டன் தமிழ் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டது.

இதனை அடுத்து நெடுஞ்சாலை துறையோ சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்து வாகன ஓட்டிகளின் அச்சத்தை துடைத்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பிரிட்டன் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றினை தெரிவித்தனர்.

What do you think?

தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

கனமழை எச்சரிக்கை காரணமாக பைபர் படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு