in

காங்கிரஸ் நிர்வாகி கே பி கே ஜெயக்குமார் வீட்டிற்கு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆய்வு 


Watch – YouTube Click

காங்கிரஸ் நிர்வாகி கே பி கே ஜெயக்குமார் வீட்டிற்கு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆய்வு 

 

நெல்லை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி கே பி கே ஜெயக்குமார் வீட்டிற்கு சி.பி.சி.ஐடி எஸ்பி முத்தரசி வருகை

நெல்லை மாவட்டம் உவரி அடுத்த கரை சுற்றுபுதூரில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி கே பி கே ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்ந்து சிபிசிஐடி மாற்றப்பட்டதை தொடர்ந்து இன்று மாலை எஸ்.பி முத்தரசி நேரில் வருகை தந்து அப்பகுதியை ஆய்வு செய்தார்.

அவருடன் தடயவியல் நிபுணர்களும் வருகை தந்தனர்.

நேற்று டிஎஸ்பி மற்றும் விசாரணை சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட தோட்டத்தில் சில இடங்களில் தோண்டி ஆய்வு செய்தனர் எனினும் எவ்வித ஆதாரங்கள் சிக்கவில்லை.

இந்த நிலையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி என்று ஜெயக்குமாரின் தோட்டத்திற்கு வருகை தந்து அப்பகுதியை ஆய்வு செய்ததார். பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எஸ்பி முத்தரசி விசாரணை செய்யும் வகையில் உதவியாக நான்கு கம்ப்யூட்டர்கள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தனியார் கல்லூரி ஆண்டு விழா செல்பி மழையில் நனைந்த விஜய் டிவிபுகழ் பாலா

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நேரில் சென்று பாராட்டு