in

சர்க்கிள் டி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்


Watch – YouTube Click

சர்க்கிள் டி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்

 

சர்க்கிள் டி பாண்டிச்சேரிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுச்சேரி சர்க்கிள் டி பாண்டிச்சேரிக்கு கடந்த மே 26 ம் தேதி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளப்பின் தலைவர் சதானந்தன், துணைத் தலைவர்கள் லஷ்மிபதி, சிவகுமார், செயலாளர் பிரகாஷ், இணை செயலாளர் சுந்தர், பொருளாளர் கனகராஜ், டென்னிஸ் பிரிவு செயலாளர் மேத்தியூஸ் ஆரோக்கியசாமி, உட்பிரிவு செயலாளர் ஸ்ரீராம்பிரசாத், கிளப் சர்வீஸ் முத்துராஜ் மற்றும் குழு உறுப்பினர்கள் சரவணன், அமலோர் ஆகியோர் சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி, மற்றும் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இயக்குனரின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய தனுசு ராசி நேயர்களே பட நடிகை

Photo Shoot of Gabriella