in

டிஜிட்டல் வகுப்பறையை நகர மன்றத் தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்

டிஜிட்டல் வகுப்பறையை நகர மன்றத் தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்

 

அரசு உதவி நடுநிலை பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறையை நகர மன்றத் தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடு துறையில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் குருமூர்த்தி நடுநிலை பள்ளி.

இப்பள்ளியில் Dr. சண்முகசுந்தரம் அவர்களின் பகிர்ந்திடு அறக்கட்டளை சார்பாக, டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.. அந்த வகுப்பறை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாலர் மு.ஞானவேலன் தலைமை தாங்கினார். – டிஜிட்டல் வகுப்பறையை மயிலாடு துறை நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் திறந்து வைத்தார்.

விழாவில் நகர மன்ற துணை தலைவர் எஸ் எஸ்.குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What do you think?

திருவானைக்கா கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த படலம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (13.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News