in

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

 

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் 500க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து தடுக்க வலியுறுத்தியும் கொல்கத்தா, தஞ்சை கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.

இதற்கு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், பெண்கள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உடனடியாக ஒன்றிய அரசும் தமிழக அரசும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு மிளகாய் யாகம்

மணல்மேடு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்