in

H.ராஜாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

பெரம்பலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் என்பவர் பாஜகவின் மூத்த நிர்வாகி எச். ராஜா அவர்களில் நாக்கை அறுப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுப்பேன் எனவும், பாஜக கட்சியின் மகாராஷ்டிராவில் சட்டமன்ற உறுப்பினர் நாக்கை அறுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக கூறி அறிக்கை விடுத்துள்ளார்.

இதனால் தமிழக அளவில் இரு குழுக்களுக்கு இடையே வன்முறையை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் சூழலை உருவாக்க முயற்சித்து உள்ளதை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

What do you think?

24 ஆண்டு பின்பு சந்தித்துக்கொண்ட காவல்துறை நண்பர்கள்

100 நாள் வேலையில் முறையாக சம்பளம் வழங்கவில்லை புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்