in

தனுஷும் கார்த்தி குமாரும் அப்படி பட்ட ஆளா…பகீர் கிளப்பிய சுசித்ரா

தனுஷும் கார்த்தி குமாரும் அப்படி பட்ட ஆளா…பகீர் கிளப்பிய சுசித்ரா

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளமே பாடகி சுசித்ராவால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இவர் 2016 ஆம் ஆண்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் நடிகைகளை பற்றிய பர்சனல் புகைப்படங்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாரையும் விட்டுவிடக்கூடாது என்று எல்லோர் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் ஷெட்யூல் வைத்து ஒவ்வொன்றாக இறக்கி இருந்தார் பாடகி சுசித்ரா.

அந்த சமயத்தில் அவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் கார்த்திக் குமார் சுசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் அது உண்மை யா என்று தெரியவில்லை அதன் பிறகு கார்த்திக் குமாரையும் இவர் விவாகரத்து செய்துவிட்டார்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கார்த்தி குமாரும் தனுஷும் ஒரே அறையில் ஒன்றாக இருப்பார்கள் அவர்கள் ஓரின சேர்கையாளர்கள் என்று ஒரு பகீர் கிளப்பினார்.

இதனை கேட்ட கார்த்திக் குமார் ஓபன் ஆக ஆமாம் நான் அப்படிப்பட்ட ஆள் தான் என்று கூறி பெரும் அதிர்ச்சியை கிளப்பினார்.

தற்பொழுது மீண்டும் கார்த்தி குமார் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோவை சுசி வெளியிட்டு இருக்கிறார். அதில் பட்டியல் இன மக்களை பற்றி தரக்குறைவாக கார்த்தி குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

அவர் மேல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் வலுக்க கார்த்திக் குமாறோ அந்த வீடியோவில் பேசியிருப்பது நான் இல்லை அது என்னுடைய குரலும் அல்ல என்று கூறியிருக்கிறார்.

சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டு அப்புறம் நான் அப்படி பேசவில்லை, இந்த வீடியோவில் இருப்பது நானே இல்லை என்று plate…டை மாற்றி விடுவார்கள்..

What do you think?

மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

கனமழையால் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது