in

சரத்குமார் மற்றும் ராதிகா… மீது வழக்கு போட்ட தனுஷின் அம்மா

சரத்குமார் மற்றும் ராதிகா… மீது வழக்கு போட்ட தனுஷின் அம்மா

பாஜக கட்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தனது மனைவி ராதிகாவை M.P.பதவிக்கு போட்டியிடவைத்தவர் சரத்குமார்.

தேர்தலில் ராதிகா படுதோல்வி அடைந்ததும் அலட்டிக்காம வரலக்ஷ்மியின் திருமண வேளையில் படு பிஸியாக இருக்கிறார்.

தனுஷின் அம்மா சரத்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஷயம்..என்ன…னா சென்னை தி.நகரில் உள்ள ராஜமன்னார் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனுஷின் அப்பா, அம்மா வசித்து வருகிறார்கள்.

அதே Apartment…டில் சரத்குமார் மற்றும் ராதிகா வசித்து வந்த நிலையில் அந்த குடியிருப்பின் மேல் தளத்தில் சரத்குமார் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள் மட்டும் உபயோகிக்க மற்றவர்களை அங்கு அனுமதிப்பதில்லை.

கீழ் தளத்தில் ராதிகாவின் நிறுவனத்திற்கான பணிகள் செய்வதற்காக உபயோகித்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனுஷின் அம்மா அந்த குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து ஹைகோர்ட்டில் சரத்குமாருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

ஜூன் மாதம் ஐந்தாம் விசாரணைக்கு வழக்கில் தகுந்த பதில் அளிக்க வேண்டும் மாநகராட்சிக்கு High Court நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

What do you think?

குற்றவாளிகளை ஆதரிக்காதிர்கள்… கங்கனா ரனாவத்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கட்டிடத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம்