in

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூன்றினை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூன்றினை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி. வி.மகாபாரதி, மற்றும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பண்ணீர் செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார். ஆகியோர். இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்

What do you think?

திருப்பதியில் இன்று முதல் லட்டு வாங்க பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்.

மயிலாடுதுறை மாவட்ட சாலையோர வியாபாரி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.