in

மைக்கை தூக்கிட்டு கேள்வி கேட்க வராதிங்க….கோபமாக… விஜய் டிவி புகழ்

மைக்கை தூக்கிட்டு கேள்வி கேட்க வராதிங்க….கோபமாக… விஜய் டிவி புகழ்

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் பிரியங்கா, சுஜிதா, தனுஷ், இர்ஃபான் ஆகியோர் நுழைந்துள்ளனர். இறுதி கட்டத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் போது தான் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மணிமேகலை திடீரென்று நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

இதனால் பிரியங்காவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய போது இது சம்பந்தமாக மணிமேகலை தான் விளக்கம் அளித்து கொண்டிருக்கிராரே தவிர பிரியங்கா வாய் திறக்கவில்லை, வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரியங்கா திரும்பி வந்ததுக்கு விளக்கம் அளிக்கலாம், எப்பொழுதுமே விஜய் டிவி நிகழ்ச்சியில் அவர்கள் சேனல் சம்பந்தப்பட்டவர்கள் தான் டைட்டில் அடிப்பார்கள் ,குக் வித் கோமாளியில் பிரியங்கா டைட்டில் அடிக்க scope அதிகம் இருப்பதால் சேனல் அவருக்கு ஜால்ரா தட்டுகிறது .

ஆரம்பத்தில் இருந்தே மணிமேகலுடன் சேட்டை பண்ணிய விஜய் டிவி புகழிடம் இந்த பிரச்சனை சம்பந்தமாக கேட்டபோது உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் கருத்து தெரிவிக்க கேமராவை தூக்கிக் கொண்டு வர வேண்டாம் என்று கோபமாக நிர்பர்களிடம் கோபமாக கேள்வி கேட்டார்.

What do you think?

Lcu கதை ரெடி…யாகிடுச்சி

கூலி பட காட்சி இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் லோகேஷ்