in

குற்றவாளிகளை ஆதரிக்காதிர்கள்… கங்கனா ரனாவத்

குற்றவாளிகளை ஆதரிக்காதிர்கள்… கங்கனா ரனாவத்

இரண்டு நாட்களுக்கு முன் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

விசாரணை அடிப்படையில் அந்த பெண் போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஒரு சிலர் அவருக்கு வேலை கொடுக்க முன்வந்ததை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் குற்றத்தை செய்ய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல காரணங்கள் இருக்கிறது.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றன.

ஆனால் குற்றம் செய்தவர்களை நீங்கள் ஆதரிப்பது சட்டத்தை மீறுவதாகும் மேலும் அவர்ககளை குற்றம் செய்ய தூண்டுவதற்கு சமம் ஒருவரின் அனுமதி இல்லாமல் உடலை தொட்டு தாக்குவதை நீங்கள் சரி என்றால் அப்பொழுது பாலியல் வன்கொடுமையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாண் முன்னால் மனைவி

சரத்குமார் மற்றும் ராதிகா… மீது வழக்கு போட்ட தனுஷின் அம்மா