in

அரசுப் பள்ளிகளின் தரம் உயராத காரணத்தாலும், தனியார் பள்ளிகளை நாடும் பொதுமக்கள்


Watch – YouTube Click

அரசுப் பள்ளிகளின் தரம் உயராத காரணத்தாலும், தனியார் பள்ளிகளை நாடும் பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் சரிந்த அரசு பள்ளி மாணவர் சேர்க்கை, முன்னாள் கல்வி அமைச்சர் பயின்ற நகராட்சி அரசு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்ததால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி, பள்ளிகளின் தரம் உயராத காரணத்தாலும், ஆசிரியர் கைகள் கட்டப்பட்டதாலும் கடன் பெற்றாவது தனியார் பள்ளிகளை நாடும் பொதுமக்கள் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Watch – YouTube Click

What do you think?

சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

அரசு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்ததால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி!