in

சர்ச்சை முடிஞ்சாலும் நடிகரை சுத்தி சுத்தி அடிக்கும் சம்வங்கள்

சர்ச்சை முடிஞ்சாலும் நடிகரை சுத்தி சுத்தி அடிக்கும் சம்வங்கள்

அண்மையில் நடைபெற்ற “கேங்ஸாப் கோதாவரி” படத்தின் ப்ரோமோஷனில் நடிகை அஞ்சலியை நடிகர் பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட நிகழ்ச்சி பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் பாலகிருஷ்ணாவை ஆகா ஓகோ என்று புகழ்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஞ்சலி.

இந்த சம்பவத்தால் வலைதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் பாலகிருஷ்ணன் தான் ‘அடுத்தடுத்து இவர் செய்த சம்பவங்கள் வலைதளத்தில் வெளியாகி இவருக்கு எதிராக குரல்கள் வலுக்க.

முன்னணி நடிகர் எவ்வளவோ மோசமாகவா இருப்பார் என்று வலைதளத்தில் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை கழுவி ஊற்றுகிறனர்.

இவர் செஞ்ச பல சம்பவங்களில் சில samples தாங்க …இதுலாம் ஒரு படத்தின் பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது உதவியாளரை காலில் செருப்பை மாட்ட சொன்னாராம்.

ஒரு பட ப்ரமோஷன் போது தொடர்ந்து செல்போன் ரிங் அடித்ததால் கோபத்தில் செல்போனை தூக்கி தன் உதவியாளரிடம் எரிந்தாராம். தாங்கிக்க முடியாதா விஷயம் என்ன,,னா இவர் சரியான ஜோசிய பைத்தியமா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஜோசியர் என்ன சொன்னாலும் அதை கண் மூடி தனமாக செய்வாராம்.

என்னைக்கு இந்த கலர் சட்டைதான் அணிய வேண்டும் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லோரும் கலரில் தான் இருக்க வேண்டும்மாம் இல்லை…னா அன்னைக்கு டார்ச்சர் செய்து காலி செய்துடுவாராம்.

இப்படி இவரை பற்றி தொடர்ந்து மோசமான விஷயங்கள் வெளியானாலும் ஆரம்ப காலத்தில் இந்த நடிகர் வெரி குட் பாய்...யாம் விஜயகாந்தை போல் தன் வீடு தேடி வருவோருக்கு எல்லாம் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவராம்.

முன்னணி நடிகராக Step வைச்ச வுடன் நல்ல குணம் எல்லாம் போய் சர்ச்சை மன்னன் ஆகவே வாழ்ந்து வருகிறார்.

What do you think?

அரண்மனை 4 வெற்றியால்… ராகவா லாரன்ஸ்.க்கு வந்த விபரித ஆசை

அசால்ட்டாக ரஜினிகாந்தக்கு ஜோடி புடிச்ச லோகேஷ்