in

அப்பா பெரிய நடிகராக இருந்தாலும் …நான் கஷ்டப்பட்டு சொந்த காலில் தான் நிற்கிறேன்….கமல் மகள் அக்க்ஷரா


Watch – YouTube Click

அப்பா பெரிய நடிகராக இருந்தாலும் …நான் கஷ்டப்பட்டு சொந்த காலில் தான் நிற்கிறேன்….கமல் மகள் அக்க்ஷரா

கமலஹாசனின் இரண்டாவது மனைவி சரிகாவுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதிஹாசனுன் அக்க்ஷராவும் இவர்கள்கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பிறகு லிவிங் Together முறையில் நடிகை கௌதமியுடன் சில காலம் வாழ்ந்த கமல் அவரையும் பிரிந்து தற்பொழுது தனிமையில் இருக்கும் கமலஹாசன் மகள் அக்க்ஷரா தன்னை பற்றி வெளிப்படையாக அண்மையில் ஒரு Youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

நான் ஒரு பெரிய நடிகரின் மகளாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன்.

என் சொந்த உழைப்பில் தான் இன்று வரை வாழ்ந்து வருகிறேன் என்று உண்மையை உடைத்திருக்கிறார்.

எனக்கு சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும், டாக்டராக வேண்டும் என்ற அழுத்தை எங்கள் வீட்டில் கொடுக்கப்படவில்லை. என்னுடைய டீச்சர் ஒருநாள் நீ வளர்ந்ததும் என்ன ஆகப் போகிறாய் என்று கேட்டதற்கு நான் ஒரு பாப்புலர் டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் அல்லது ஒரு புட்பால் பிளேயர் ஆக வேண்டும் என்று சொன்னேன்.

ஆனால் நான் நடிக்கவில்லை என்றாலும் தற்போது ஃபுட்பால் பிளேயராக இருக்கின்றேன். நான் சிறுவயதிலேயே ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் அதன் பிறகு காலேஜுக்கு போக மாட்டேன் 18 வயதுக்கு பிறகு நான் வேலைக்கு போவேன் என்று கூறினேன்.

அதற்கு என் அப்பா ஏன் அப்படி சொல்கிறாய் என்றார் நான் தெரியவில்லை என்று கூறினேன் நான் பத்தாவதில் இரண்டு முறை பெயில் ஆகிவிட்டேன்.

எனக்கு படிப்பது பிடிக்கவில்லை என்று கூறினேன் அதனால் சிங்கப்பூரில் உள்ள டான்ஸ் காலேஜில் என் அப்பா சேர்த்து விட்டார். அங்கு சேர Entrance எக்ஸாம் எழுத வேண்டும் திடிர்ரென்று டான்ஸ் கிளாஸ்…இல் கால் பிராக்சர் ஆனது ஆறு மாதம் பெட் ரெஸ்ட் …டில் இருந்ததால் என்னால் சிங்கப்பூர் செல்ல முடியாமல் என் கனவு சிதைந்தது என் அப்பாவும் படிக்கவில்லை.

என் அம்மாவும் நான்கு வயது இருக்கும் போதே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் அவராலும் படிக்க முடியவில்லை அதனால் இருவரும் என்னை புரிந்து கொண்டார்கள் அதன் பின்னர் நானே என் சொந்தகாலில் நிற்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு நடன இயக்குனரிடமும் உதவி இயக்குனராகவும், பட தயாரிப்பு மேற்பார்வையாலராகவும் பல வேலைகள் செய்தேன் என் அப்பா அம்மாவின் பிரிவு என்னை மிகவும் பாதித்தது. நாங்கள் தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறோம் சென்னை போல் மும்பை இல்லை இங்கு வாழ்வது மிகவும் கடினம் எனக்கா ஸ்ருதி எங்கள் வீட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி இன்னொரு வீட்டில் வசித்து வருகிறார்.

எப்போதாவது எங்கள் வீட்டிற்கு வருவார் அவர் விரும்பி சமைக்கும் சாம்பார் சாதத்தையும் அவர் வாசிக்கும் பியானோவையும் நான் என்னையும் மறந்து கேட்பேன் என்று தன் குடும்ப சூழ்நிலையை வேதனையோடும் பகிர்ந்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

மகன் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நெப்போலியன்