in

உயிரோடு இருக்கிறேன் … பார்வதி நாயர்

உயிரோடு இருக்கிறேன் … பார்வதி நாயர்

 

அஜித்தின் உன்னை அறிந்தால் படத்தின் முலம் ரசிகர்களுக்கு பரிச்சயம்… ஆனவர் பார்வதி நாயர். பிறகு சில மலையாள படங்களிலும் நடித்தவர்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பவர்.

திடீரென்று இவரின் தரிசனம் வலைத்தளத்தில் கிடைக்காத நிலையில் பார்வதி நாயருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கொதிக்க அவர் உயிரோடு இல்லை என்ற தகவல் வேறு பரவிய நிலையில்.

தற்போது பார்வதி நாயர் நான் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றேன் என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றி.

எனது குடும்பம் துபாயில் இருப்பதால் அவர்களை பார்க்க நான் சென்றுள்ளதால் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட முடியவில்லை என்றார்.

What do you think?

குப்பைகளை அகற்ற இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம்

நடிப்பதா? விலகுவதா? விரையில் அறிவிக்கிறேன்