in

என் முடிவில் நான் உறுதியா இருக்கிறேன் அடம் பிடிக்கும் அக்ஷய் கமல்

என் முடிவில் நான் உறுதியா இருக்கிறேன் அடம் பிடிக்கும் அக்ஷய் கமல்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 என்ற நிகழ்ச்சிக்கு Tough கொடுக்கும் விதமாக டாப் குக் டுப் குக் என்ற நிகழ்சியை இறக்க சன் டிவி திட்டம் போட்டது.

விஜய் டிவி முன்னனி பிரபலங்களை இரக்க சன் டிவியோ இன்னொரு பக்கம் எந்த பிரபலங்களை எப்படி இருக்கலாம் என்று கொக்கி போட்டிருக்கிறது.

இரண்டு சேனல்களும் போட்டிபோட…பிரபலங்களோ யார் அதிக துட்டு குடுகராங்களோ அந்த பக்கம் போய்டலாம்…ன்னு முடிவு பன்னிருகாங்களாம்.

ஆனா ஒரு நடிகரோ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா வந்த மெகா வாய்ப்பைவிட்டுட்டாரே …இன்னு அவரின் நல விரும்பிகள் புலம்புறாங்களாம்.

அவரு யாருனா… டிக் டாக் செயலி மூலம் பிரபலமான அக்ஷய் கமல்.

இவர் ஜீ தமிழ்..ழில் ஒளிபரப்பாகும் ரெட்டை ரோஜா என்ற சீரியல் முலம் பிரபலமானார். தற்பொழுது இவர் இந்திரா என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்பதால் ஜீ தமிழ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக வேறு நடிகர் கிடைக்காததால் தற்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கோக் வித் கோமாளி சில மாதங்களுக்கு மட்டுமே நடைபெறும் தீடிர் என்று eliminate ஆகிவிட்டால் என்ன பண்ணுவிங்க இந்த நிகழ்ச்சியை நம்பி சீரியலை விட்டு விடாதிர்கள் என்று ரசிகர்கலும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் என் முடிவில் நான் உறுதி…இன்னு அடம் பிடிக்கிராராம்.

What do you think?

இறந்தாலும் வாழ்ந்தாலும் நின் பெயர் சொல்லும் இந்த வையம்

ஆந்திராவில் ரூ.2,000 கோடி பறிமுதல்