in

கடவுளை சந்தித்து விட்டேன்.. ரிஷப் ஷெட்டி


Watch – YouTube Click

கடவுளை சந்தித்து விட்டேன்.. ரிஷப் ஷெட்டி

காந்தாரா படத்தை இயக்கி நடித்த கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகிய ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது .

வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நானூறு கோடி வசூல் சாதனை படைத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில்,

பெங்களூரில் நடந்த பிலிம்பேர் அவார்ட் பங்ஷனுக்கு சென்ற விக்ரமை ரிஷப் ஷெட்டி சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பகிர்ந்துள்ளதாவது.

நான் நடிகனாவதற்கு இன்ஸ்பிரேஷன் விக்ரம் தான் அவரை சந்திக்க வேண்டும் என்பது எனது 24 ஆண்டுகால கனவு, இன்று என் கடவுளை நான் சந்தித்து விட்டேன் என்னை விட இந்த பூமியில் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை என்னை போன்ற நிறைய நடிகர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடம் ஒதுக்கீடு பெறாத அரை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கட்சி பெயர் இல்லாமல் விளம்பரம் செய்யுங்கள் விஜய்