in

நடிப்பை நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன்….மேடையில் கமல் உருமான பேச்சு

நடிப்பை நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன்….மேடையில் கமல் உருமான பேச்சு

 

இந்தியன்2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார்.

அப்பொழுது மேடையில் நடிகர் சிம்புவின் அப்பா பற்றி மேடையில் கமலஹாசன் உருக்கமாக பேசினார்.

நான் ஒரு சமயம் நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்தேன் அதை அறிந்த டி. ராஜேந்திரன் என்னை தேடி வந்து நீங்கள் அப்படி சொல்ல கூடாது என்று சொல்லி என்மேல் சாய்ந்து என் சட்டை நனையும் வரை அழுதார்.

என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு நீங்கள் இப்படி சொல்லக்கூடாது நீங்கள் நடிக்க மாட்டேன் என்று சொல்லவே கூடாது நடிப்பை விட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுங்கள் என்று கூறினார்.

இந்த அளவிற்கு நான் இன்று வளர்வதற்கு சிம்புவின் அப்பாவும் ஒரு காரணம் அவருக்கு என்றும், நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சிம்புவுடன் கூறி இதை உங்கள் தந்தையிடம் போய் கூறுங்கள் என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (06.07.2024)

I thought I might stop acting….Kamal’s speech on stage