in

நாக சைதன்யா…வுடன் சேர்ந்து வாழ நினைத்தேன்… ஆனால் இப்படி ஆகிவிட்டது….Samantha

நாக சைதன்யா…வுடன் சேர்ந்து வாழ நினைத்தேன்… ஆனால் இப்படி ஆகிவிட்டது….Samantha

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கடந்த வாரம் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் செய்த நிலையில், நாக சைதன்யா, சமந்தாவிற்கும் உள்ள பிரிவுக்கான காரணம் பற்றி தற்போது பலரும் விவாதித்த நிலையில்.

அண்மையில் சமந்தா தயாரிப்பாளரிடம் மனம் விட்டு பேசிய விஷயங்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு Samantha விவாகரத்து ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Samantha தயாரிப்பாளரிடம் இந்த படத்தை விரைவில் முடித்து விடுங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த படம் முழுமையாக முடித்துவிட வேண்டும் ஏனென்றால் அதன் பிறகு என் கணவருடன் நேரம் செலவிட வேண்டும் விரைவில் நாங்கள் குழந்தை பெற்றுக் கொண்டு செட்டில் ஆகலாம் என்று நான் யோசித்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

நாங்களும் அந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்து விட்டோம். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இவர்களுடைய விவாகரத்து உறுதியாகிவிட்டது என்று வருத்தமாக கூறினார்.

What do you think?

சுதந்திர தின விழாவை‌ முன்னிட்டு பெண்களுக்கான சேரி “விடுதலை வாக்கத்தான்” விழிப்புணர்வு நடைப்பயணம்

திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்