in

முதல் மனைவின் அனுமதியுடன் நான் திருமணம் செய்து கொள்கிறேன்..

முதல் மனைவின் அனுமதியுடன் நான் திருமணம் செய்து கொள்கிறேன்..

 

ரசிகர்களின் கமாண்டுக்கு சூடாக பதில் கொடுத்த வரலக்ஷ்மி
அண்மையில் வரலட்சுமி சரத்குமார் மும்பை தொழிலதிபரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்த நாளிலிருந்து இவர்களைப் பற்றிய கமெண்ட்..கலால் இணையமே ஆட்டம் கண்டு விட்டது.

ரசிகர்களின் கமாண்டுக்கு சூடாக வரலட்சுமி கொடுத்த பதில் இதுதான்… எங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்களை இணையத்தில் தெரிவிக்கின்றனர்.

அவரது முன்னாள் மனைவி மற்றும் மகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவரின் கடந்த கால வாழ்க்கை பற்றி கவலை இல்லை நாங்கள் சரியான பொருத்தம் இல்லை என்று கமெண்ட் செய்கிறார்கள்.

இது என்ன சினிமா படமா ஹீரோ, ஹீரோயின் அழகாக இருக்க. எனக்கு அவரை பிடித்திருக்கிறது.

இது என் வாழ்க்கை எனக்கு சரி..ன்னு பட்டதை நான் செய்றேன். மேலும் அவரின் முன்னால் மனைவி மற்றும் மக்களிடம் நான் பேசி விட்டேன் அவர்களுடைய அனுமதியோடுதான் நான் திருமணம் செய்து கொள்கிறேன்.

இது தவிர ஒருவருக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து வெளிவந்து வேறு வாழ்க்கைக்கு செல்வது தவறில்லை. அதே வாழ்க்கையில் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை அதனால் நிக்கோலாய்யை நான் திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

What do you think?

விஜய் கூட ஆட முடியாது… வெங்கட் பிரபு..வை விரட்டி அடித்த பிரபல நடிகை

வாக்காளர் அடையாள அட்டை மறந்து விட்டு வந்த முன்னாள் பிரதமர்