in

லாபம் கிடைத்தால் அடுத்த படத்தை தயாரிப்பேன்….சிவகர்த்திகேயன்


Watch – YouTube Click

லாபம் கிடைத்தால் அடுத்த படத்தை தயாரிப்பேன்….சிவகர்த்திகேயன்

விடுதலை 2, கருடன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி கொட்டுக் காளி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார் படத்தை இயக்குனர் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

கொட்டுக்காளி Trailer நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் கூறியதாவது இயக்குனர் வினோத் ராஜ் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கி ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் விருது பெற்றவர்.

இந்த விருதை ஏற்கனவே ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலான் என்பவர் வாங்கி இருந்தார்.

வினோத் ராஜ்…வை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி படத்தை நான் தயாரித்தேன்.

இந்த படத்தில் வரும் லாபத்தை வைத்து அடுத்த படத்தை இயக்குவேன் பிறகு எனக்கு லாபம் கிடைத்தால் புது இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பேன் எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறிய உதவி இதுதான் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

அமெரிக்கா மாப்பிள்ளை..யுடன் கிருதி சானோன்…னுக்கு திருமணமா?

சோபிதாவின் ஜாதகம் சரியில்லை…விரைவில் இவர்கள் பிரிந்து விடுவார்கள்