in

மறுபடியும் முதலில் இருந்தா…கிளைமாக்ஸ்…லையாவது மருமகள்களை ஜெயிக்க வைப்பிங்களா

மறுபடியும் முதலில் இருந்தா…கிளைமாக்ஸ்…லையாவது மருமகள்களை ஜெயிக்க வைப்பிங்களா?

இன்னும் ஒரு சில தினங்களில் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி எதிர்நீச்சல் சீரியல் நகர இந்த வாரத்துடன் சீரியல் முடியப்போகிறது
குணசேகரன் character…ரில் நடித்த மறைந்த பிறகு உத்திகிட்ட சீரியலை எப்படியாவது சீரியலை தூக்கி நிறுத்திடலாம்…

இன்னு டைரக்டர் வேல் ராமமூர்த்தி யை வைத்து atrocity…யை அளவில்லாமல் இறக்கினாலும் விட்ட trp… யை மட்டும் எதிர் நீச்சல் சீரியலால் பிடிக்கவே முடியாததால் சீரியலை முடிக்கும் நிலைக்கு டைரக்டர் வந்துவிட்டார் .

குணசேகரின் அடாவடி தனத்தை அடக்க ஆளே இல்லையா என்று ரசிகர்கள் குமுற அவர் செய்த எல்லா அநியாயத்திற்கும் தற்பொழுது சிறையில் இருக்கிறார் ஆனால் திருந்திய தம்பிகள் திரும்பவும் முருங்கை மரம் ஏறி விட்டனர் அண்ணன் செய்த எல்லா தவறுகளும் தங்களுக்கும் பங்கு இருக்கிறது அண்ணனை வெளியே கொண்டாராவிட்டால் நாமும் களி திங்கிறது உறுதி..இன்னு திரும்பவும் அண்ணனுக்கு பிடித்த தம்பிகளாக மாறி குணசேகரனை வெளியே கொண்டுவர படாத பாடுபடுகின்றனர் பழையபடி தன் மனைவிகளை வச்சு செய்கிறார்கள் ஆரம்பிச்ச இடத்திலேயே திரும்பவும் வந்துட்டீங்களே அப்படின்னு ரசிகர்கள் புலம்பி கமெண்ட் போடுராங்க ..

ஏனென்றால் பழையபடி நேற்றைய எபிசோடுடில் கதிர் தன் அன்னியிடம் எல்லை மீறி பேசுவதால் கோபம் தாங்காமல் ஈஸ்வரி இரண்டு அரை விடுகிறார் அதனால் கிளைமாக்ஸ் ஏதாவது செய்து பெண்களை ஜெயிக்கும் படி காட்டுங்கள் …இவ்வளோ நாள் கஷ்ட பட்டு பார்த்தற்கு ..இன்னு ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்… கிளைமாக்ஸ்..லையாவது மருமகள்கள் ஜெயிக்க விடுங்க டைரக்டர் சார்

What do you think?

பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியனின் பிறந்தநாளை மறந்த பிரபலங்கள்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு