in

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

 

இடக்கழிநாடு பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடக்கழிநாடு பேரூராட்சியில் திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் அவர்களின் ஏற்பாட்டில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA, அவைத்தலைவர் இனியரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து
பொதுமக்களுக்கு நீர், மோர், பணநுங்கு, குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

கனமழையால் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது

நயன்தாரா இடத்தை புடிச்சே தீருவேன்