in

தண்ணீர் குடிச்சது தப்பா….நடிகை கங்கனா ரனாவத்

தண்ணீர் குடிச்சது தப்பா….நடிகை கங்கனா ரனாவத்

 

நடிகையாக இருக்கும் போதே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகை இவர் அரசியலுக்கு வந்த பிறகும் அவரை கூறி வைத்து தாக்கி வருகிறார்கள்.

நான் அரசியலுக்கு வந்தது ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் கங்கனா ரனாவத்.

ஆனால் அவர் வெள்ளி கோப்பையில் நீர் அருந்துவதை வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்த வளையவாசிகள் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுபவர் வெள்ளிக்கோப்பையில் தான் தினமும் தண்ணீரை அருந்துகிறார் என்று கூறி கமெண்ட் செய்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் வெள்ளி கோப்பையில் தண்ணீர் அருந்துவதால் நம் உடலில் இருக்கும் விஷத்தன்மை வெளியேறிவிடும் நோய்களும் நம்மை விட்டு அகன்று விடும் என்று என் அம்மா கூறுவார்.

அதனால் தான் வெள்ளி கோப்பையில் தண்ணீர் குடிக்கிறேன் இது ஒரு குற்றமா என்று கூறியுள்ளார். அரசியல் வாதிகள் இதை செய்தாலும் சர்சை தான்.

What do you think?

இணையதளத்தில் கசிந்த வேட்டையன் பாடல்… அதிர்ந்த படக்குழு

திருநெல்வேலி ஸ்ரீ குரு ராகவேந்த்ராின் 353 வது ஆராதனை விழா எராளமான பக்தா்கள் தாிசனம்