in ,

மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு விளக்கு பூஜை

மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு விளக்கு பூஜை

 

மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு திருத்தலங்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

What do you think?

தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் ஆடி பூர விளக்கு பூஜை விழா

மூங்கிலம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு ஆடிபுரம் ஊஞ்சல் உற்சவம்