in ,

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாற்றில் திருமணிமுத்தாற்ங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரர் சுயம்பு சிவாலயம் இந்த சிவ ஆலய பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் கிபி 10ம் நூற்றாண்டு ஸ்தலம் இந்த ஆலயம் முதலாம் ராஜாராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு இன்று மாணிக்கவாசகர் குரு பூஜைவிழா மிக விமர்சை நடைபெற்றது அப்போது மாணிக்கவாசகருக்குபஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி, கலசம் கொண்டு உட்பட 11 வகை வாசனை திரவியபெருட்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பித்த பின் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர்

What do you think?

மேலூரில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

நாமக்கல் அருகே மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்