in

மயிலாடுதுறை மாவட்ட சாலையோர வியாபாரி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட சாலையோர வியாபாரி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில், சாலையோர வியாபாரி சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டாம் நடைபெற்றது..

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார் ஆர்பாட்டத்தில், நகராட்சி, பேருராட்சிகளில் வெண்டிங்கமிட்டி தேர்தலை நடத்திட வேண்டும், என்றும், மத்திய அரசு உடனடியாக, P.M.ஸ்வா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி தொகை வழங்கிட கோரியும்,நகராட்சி நிர்வாகம் அடிக்கடை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்க கோரியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்தில் 100க்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர். தரை கடை வியாபாரிகள் சங்க மாநில குழு துரைக்கன்னு நன்றியுரை ஆற்றினார்.

What do you think?

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூன்றினை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம்