in ,

ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரம்

ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரம்

 

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்த குளம் ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவரசு கெங்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த உற்சவ கங்கை அமரனுக்கு பெண்கள் வளையல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மூங்கிலம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு ஆடிபுரம் ஊஞ்சல் உற்சவம்

ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா வசந்த உற்சவ திருவிழா