in

கந்தாடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்

கந்தாடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்

 

மரக்காணம் அடுத்துள்ள கந்தாடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கந்தாடு பகுதியில் திண்டிவனம் மரக்காணம் சாலை வேலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

கந்தாடு பகுதியில் சாலையின் உயரம் அதிகரித்ததால் சாலை இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்காததை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபடும் முயன்றனர்.

தகவலை அறிந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் நேரிட்டது இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது ஆண்டுதோறும் பெய்யக்கூடிய மழைநீர் தங்களது கிராமங்களுக்குள் புகுந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.

What do you think?

திண்டிவனம் மரக்காணம் பவானி அம்மன் கோவிலில் 1008 சங்கு சிறப்பு அபிஷேகம்

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி