in

நாமக்கல் மேலபேட்டபாளையம் அருள்மிகு காளியம்மனுக்கு ஆனி கடைசி ஞாயிறு சந்தனகாப்பு அலங்காரம்

நாமக்கல் மேலபேட்டபாளையம் அருள்மிகு காளியம்மனுக்கு ஆனி கடைசி ஞாயிறு சந்தனகாப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேலபேட்டபாளையத்தில் அருள்தரும் அம்பிகையாக திகழும் அருள்மிகு காளியம்மனஆலய ஆணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை சக்தி பூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பின் சிறப்பு அலங்காரமாக சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் வாசனை நறுமலர்கள் கொண்டு அர்ச்சனையும் பின் பஞ்சதீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டன

What do you think?

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை ஒரே நாளில் பாபநாசம் அணை 6 அடி உயர்ந்தது

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா