in ,

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரம்

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் திரளான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவர் பகவதி அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பின் அலங்காரம் செய்யப்பட்டு இங்குள்ள கற்பக விநாயகர், வாராகி அம்மன், ஐய்யப்பன் மூலவர் பகவதியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவ பகவதியம்மனுக்குபஞ்சதீபம் உட்படமஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது

What do you think?

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்

நாமக்கல் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் 28 ஆலயத்தில் ஜெயதுர்கா ஹோமம்