in

வீடுகள் தோறும் தேசியக்கொடி போலீசார் தேசியக் கொடியுடன் புதுச்சேரி நகர வீதிகளில் அணிவகுப்பு.

வீடுகள் தோறும் தேசியக்கொடி போலீசார் தேசியக் கொடியுடன் புதுச்சேரி நகர வீதிகளில் அணிவகுப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி போலீசாரின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பு நடைபெற்றது.

சுதந்திர தின விழாவையொட்டி வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புதுச்சேரி போலீஸ் சார்பில் தேசியக் கொடியுடன் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

கடற்கரை சாலையில் துவங்கிய ஊர்வலத்தை ஐஜி அஜித்குமார் சிங்களா குடியரசு துவக்கி வைத்தார். நெகிழ்ச்சியில் சீனியர் எஸ்பிக்கள் கலைவாணன் நாரா சைதன்யா பிரவீன் குமார் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல்துறையின் கொடி அணிவகுப்புடன் நகர முக்கிய வீதிகளில் தேசியக் கொடியுடன் வலம் வந்தனர்.

What do you think?

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ தொடர் நீச்சல் சாகச பயணம்

செல்லிப்பட்டு படுகை அணையில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை