in ,

திண்டிவனம் ஜெயபுரம் ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்கால் சிறப்பு அலங்காரம்

திண்டிவனம் ஜெயபுரம் ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் 1008 வளையல்கால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ ஜெய முத்து மாரி அம்மனுக்கு 1008 வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஜெய முத்து மாரி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரணியாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு மலர் தூவி மரியாதை

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை