in

விமர்சனத்தை தாங்க முடியாமல் வலைதளத்தை க்ளோஸ் பண்ணிய ரேணுகா தேசாய்

விமர்சனத்தை தாங்க முடியாமல் வலைதளத்தை க்ளோஸ் பண்ணிய ரேணுகா தேசாய்

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணை ரேணுகா தேசாய் விவாகரத்து செய்தது சம்பந்தமாக வலைதளங்களில் இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஒரு சிலர் Wanted…டாக அட்வைஸ் ..சும் செய்ததால், என் பர்சனல் விஷயத்தில் சமரசம் செய்ய நீங்கள் யார் என்று வலையவாசிகளுக்கு பதிலடி கொடுத்தார்.

அனாலும் ரேணுகா தேசாய் …யை தொடர்ந்து ரசிகர்கள் விமர்சனம் செய்வதால் வலைதளத்தில் இருந்து ரேணுகா தேசாய் வெளியேறி விட்டார்.

அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். எனக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் சமூகத்திற்கு பாரமானவர்கள் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் தான் நான் எக்ஸ் மற்றும் பேஸ் தளத்திலிருந்து விலகுகிறேன்.

ஆனால் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக இன்ஸ்டாகிராமை மட்டும் நான் பயன்படுத்தி வருகிறேன் அதையும் விட்டு விலக செய்து விடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

What do you think?

மேக்கப் ஆர்டிஸ்ட்…டை கேரவனில் ..லிருந்து வெளியே தள்ளிய அமலா பால்

வேட்டையனா? கங்குவா…வா முட்டிகொள்ளும் தலைகள்